பூக்கள் உதிர்ந்து விழும்
என்பதற்காக மரங்கள்
வருத்தப்படுவதில்லை !
தென்றல் நின்று போகும்
என்பதற்காக மலர்கள்
வருத்தப்படுவதில்லை !!
நிலவு தேய்ந்து போகும்
என்பதற்காக வானம்
வருத்தப்படுவதில்லை!!!
நீ மட்டும் ஏன் தோழி?
தோல்வியை கணடு
துவண்டுபோகிறாய்..
என்பதற்காக மரங்கள்
வருத்தப்படுவதில்லை !
தென்றல் நின்று போகும்
என்பதற்காக மலர்கள்
வருத்தப்படுவதில்லை !!
நிலவு தேய்ந்து போகும்
என்பதற்காக வானம்
வருத்தப்படுவதில்லை!!!
நீ மட்டும் ஏன் தோழி?
தோல்வியை கணடு
துவண்டுபோகிறாய்..
.jpg)

No comments:
Post a Comment