About Me

My photo
India
என் பெயர் கா.சவதா என் பிறந்த ஊர் ஆம்பூர். நான் +2 வரை படித்திருக்கிறேன்.எனக்கு பிடித்தவை; கலைமகள்,சக்தி, போன்ற புத்தகங்களை படிப்பது வீடியோ கேம், நண்பர்களுடன் விளையாடுவது, போன்றவை எனக்கு பிடிக்கும். எஸ்.ஜே.எஸ்.ஆர் ஒய் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி மூலமாக சாப்ட்விஷன் மல்டிமீடியா கணினி மையத்தில் இலவச கணினி பயிற்ச்சி பயின்று வருகிறேன்.

Wednesday, September 29, 2010

jokes


                                                                                    ஜோக்ஸ்
1. எதுக்கு டாக்டர்! நடிகைகள் சிம்ரன், ரம்பா, நமீதா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கிங்க?
ஆன்னு வாயைத் திறக்க சொல்லி சொல்லி அலுத்திப் போச்சி, அதுதான் 

2. சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம்.
இரண்டு நாளா என்னய்யா பண்ணினே?
எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன்.

3. தெய்வ காரியத்துல ஈடுபட்டப்போ என்னை போலிஸ் கைது பண்ணிடுச்சு.
அப்படியென்ன பண்ணுனீங்க ?
சாமிசிலையை பெயர்த்து எடுத்துக்கிட்டிருந்தைன்.

4. என் மனைவி நான் சொல்லறத்துக்கெல்லாம் ச
ரின்னு தலையாட்டுவா.
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க!, விவரமா சொல்லுங்க .
நான்தான் சமைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா . 
நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா.

5 தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க ?
ஆபிஸ்லியா, வீட்டிலியா

6. ஏண்டா காலேஜீக்கு போகல 
இன்னிக்கு லீவு 
காலேஜிக்கா உனக்கா
எதிர் வீட்டு பத்மாவுக்கு.

7. டாக்டர் என் கணவர் தூக்கத்துல பேசுகிறார்?
அப்பவாது அவர் பேசட்டும் விட்டுடுங்க.

8. எங்கு விழுந்தால் அடிபடாது?
போட்டாவில்


9.என் மனைவி எனக்கு கணக்கு மாதிரி.
எப்படி?
அடிக்கடி உதைப்பதால்.


10.என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்கதான் சாமி அருள் புரியனும் .
அது முடியாமத்தான் நானே சாமியாராகிவிட்டேன் மகனே.

11.பைத்தியம்-1 தாஜ்மகாலை நான் வாங்கப்போறேன்.
பைத்தியம்-2 அதை நான் இப்ப விக்கபோவதில்லை



12. இந்த ஆபீஸ்லியே லஞ்சம் 1 ரூபாய் கூட வாங்காத
ஒரு ஆள் நான் தான் எல்லோருமே சொல்வாங்க.
நல்ல வேலை இது தெரியாம ஏன் தங்கையே 
உனக்கு கொடுக்கலாம்னு இருந்தேன்

No comments:

Post a Comment