என் பெயர் கா.சவதா என் பிறந்த ஊர் ஆம்பூர். நான் +2 வரை படித்திருக்கிறேன்.எனக்கு பிடித்தவை; கலைமகள்,சக்தி, போன்ற புத்தகங்களை படிப்பது வீடியோ கேம், நண்பர்களுடன் விளையாடுவது, போன்றவை எனக்கு பிடிக்கும். எஸ்.ஜே.எஸ்.ஆர் ஒய் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி மூலமாக சாப்ட்விஷன் மல்டிமீடியா கணினி மையத்தில் இலவச கணினி பயிற்ச்சி பயின்று வருகிறேன்.
நிலவைப் போல ஒளிர வேண்டிய நீ
விண்மீனாக சிதறிக்கிடப்பதை எண்ணி
வேதனை கொள்ளாதே
சிதறிய உன் மனதை ஒன்று
நிரட்டினால் நிலவை காட்டிலும்
நீ ஒளிவீசிடுவாய்..
தினத்தந்தி
No comments:
Post a Comment