About Me

My photo
India
என் பெயர் கா.சவதா என் பிறந்த ஊர் ஆம்பூர். நான் +2 வரை படித்திருக்கிறேன்.எனக்கு பிடித்தவை; கலைமகள்,சக்தி, போன்ற புத்தகங்களை படிப்பது வீடியோ கேம், நண்பர்களுடன் விளையாடுவது, போன்றவை எனக்கு பிடிக்கும். எஸ்.ஜே.எஸ்.ஆர் ஒய் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி மூலமாக சாப்ட்விஷன் மல்டிமீடியா கணினி மையத்தில் இலவச கணினி பயிற்ச்சி பயின்று வருகிறேன்.

Tuesday, September 28, 2010


உன்னால் முடியும் 

நிலவைப் போல ஒளிர வேண்டிய நீ
விண்மீனாக சிதறிக்கிடப்பதை எண்ணி 
வேதனை கொள்ளாதே 
சிதறிய உன் மனதை ஒன்று 
நிரட்டினால் நிலவை காட்டிலும் 
நீ ஒளிவீசிடுவாய்..
தினத்தந்தி

No comments:

Post a Comment