கவிதை
காலையில் சூரியன் கண் சிமிட்ட ..........
தென்றல் உன்னை தாலாட்டி எழுப்ப ...........
இந்த நாள் இனிய நாளாக என்
இதயம் கணிந்த நல் வாழ்த்துத்துக்கள்
******
தேடி பார்க்க நான்
உன்னைத் தொலைக்கவும் இல்லை!
விலாசம் கிடைக்க நான்
உன்னை மறக்கவும் இல்லை!
நலம் விசாரிக்க
காலம் நம்மை பிரிக்கவும் இல்லை!
என்றும் உன் நினைவு ..
******
உன் மௌனத்தின் பின்னால்
உள்ள வார்த்தைகளையும்
உன் கோபத்தின் பின்னால்
உள்ள அன்பையும் யார் புரிந்து
கொள்கிறார்களோ அவர்கள் தான்
உனக்கானவர்கள்.
******
*******
என்னுடன்
இருப்பவர்களுக்கெல்லாம்
சிரிப்பையே தருகிறேன்.........
எனக்காக ஒரு நாள் அழுவார்கள் என்பதற்காக!
******
காலையில் சூரியன் கண் சிமிட்ட ..........
தென்றல் உன்னை தாலாட்டி எழுப்ப ...........
இந்த நாள் இனிய நாளாக என்
இதயம் கணிந்த நல் வாழ்த்துத்துக்கள்
******
தேடி பார்க்க நான்
உன்னைத் தொலைக்கவும் இல்லை!
விலாசம் கிடைக்க நான்
உன்னை மறக்கவும் இல்லை!
நலம் விசாரிக்க
காலம் நம்மை பிரிக்கவும் இல்லை!
என்றும் உன் நினைவு ..
******
உன் மௌனத்தின் பின்னால்
உள்ள வார்த்தைகளையும்
உன் கோபத்தின் பின்னால்
உள்ள அன்பையும் யார் புரிந்து
கொள்கிறார்களோ அவர்கள் தான்
உனக்கானவர்கள்.
******
*******
என்னுடன்
இருப்பவர்களுக்கெல்லாம்
சிரிப்பையே தருகிறேன்.........
எனக்காக ஒரு நாள் அழுவார்கள் என்பதற்காக!
******
.jpg)

its very nice kavithai.really i like your poem.
ReplyDeletesuperb...........
ReplyDelete