About Me

My photo
India
என் பெயர் கா.சவதா என் பிறந்த ஊர் ஆம்பூர். நான் +2 வரை படித்திருக்கிறேன்.எனக்கு பிடித்தவை; கலைமகள்,சக்தி, போன்ற புத்தகங்களை படிப்பது வீடியோ கேம், நண்பர்களுடன் விளையாடுவது, போன்றவை எனக்கு பிடிக்கும். எஸ்.ஜே.எஸ்.ஆர் ஒய் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி மூலமாக சாப்ட்விஷன் மல்டிமீடியா கணினி மையத்தில் இலவச கணினி பயிற்ச்சி பயின்று வருகிறேன்.

Saturday, October 2, 2010

கவிதை

கவிதை                                                                                          


காலையில் சூரியன் கண் சிமிட்ட ..........
தென்றல் உன்னை தாலாட்டி எழுப்ப ...........
இந்த நாள் இனிய நாளாக என்
இதயம் கணிந்த நல் வாழ்த்துத்துக்கள்

******

தேடி பார்க்க நான்
உன்னைத் தொலைக்கவும் இல்லை!
விலாசம் கிடைக்க நான்
உன்னை மறக்கவும் இல்லை!
நலம் விசாரிக்க
காலம் நம்மை பிரிக்கவும் இல்லை!
என்றும் உன் நினைவு ..

******

உன் மௌனத்தின் பின்னால்
உள்ள வார்த்தைகளையும்
உன் கோபத்தின் பின்னால்
உள்ள அன்பையும் யார் புரிந்து
கொள்கிறார்களோ அவர்கள் தான்
உனக்கானவர்கள்.
******
*******

என்னுடன்
இருப்பவர்களுக்கெல்லாம்
சிரிப்பையே தருகிறேன்.........
எனக்காக ஒரு நாள்
அழுவார்கள் என்பதற்காக!

******

2 comments: