
1. காந்தியடிகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை என்ன?
ராம்
2.இந்தியாவின் முதல் ஒலியில்லாத் திரைப்படம் எது?
ராஜா ஹரிச்சந்திரா.
3. முதன் முதலில் விண்வெளியைச் சுற்றிய இந்தியப் பெண்மணி யார்?
கல்பனா சாவ்லா.
4.இந்தியாவின் புகழ்பெற்ற அமர்நாத் குகை எங்கு காணப்படுகிறது?
காஷ்மீர்.
5.இந்தியாவில் ஆங்கிலத்தில் வெளிவந்த முதல் நாவல் எது?
ராஜ்மோகன்ஸ் வைப்.
6.இந்திய விஞ்ஞானியான சர்.சி.வி.ராமன் பிறந்த ஆண்டு எது?
நவம்பர் 7,1888.
7.இந்தியாவிலேயே முதன் முறையாக எவர்சில்வர் இரயில் பெட்டி தயாரித்த இடம் எது?
பெரம்பூர் ஐ.சி.எஃப்.
8.இந்தியாவில் முதல் பல்கலைகழகம் தோற்றுவிக்கப்பட்ட இடம் எது?
கொல்கத்தா.
9.இந்தியாவில் மயிலை தேசியப் பறவையாக அறிவித்த ஆண்டு எது?
1964 ம் ஆண்டு.
10.இந்தியாவின் ரூபாய் நோட்டுகள் எங்கு அச்சிடப்படுகிறது?
நாசிக்.
11.பழங்காலத்தில் ''காமரூபம்'' என்று அழைக்கப்பட்ட இந்திய மாநிலம் எது?
அசாம்.
12.இந்தியாவின் முதல் தொலைக்காட்சி அலுவலகம் எங்கே அமைக்கப்பட்டது?
கொல்கத்தா.
13.இந்தியாவில் காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
கர்நாடகம்.
14.இந்தியாவின் முதல் ஆய்வு செயற்கைக் கோள் எது?
பாஸ்கரா-07.06.79.
15.இந்தியாவின் மிகப் பழமையான புத்தகக்கடை எது?
ஹிக்கின் பாதம்ஸ்(சென்னையில் உள்ளது 1844ல் ஆரம்பிக்கப்பட்டது)
16.இந்திய விண்வெளி வீரரான ராஜேஷ் சர்மா எந்த விண்வெளிக்கலத்தில் பிறந்தார்?
சோயுஸ்டி2
17.இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு ஸ்டேடியம் எது?
யுவபாரதி ஸ்டேடியம் (கொல்கத்தா)
18.இந்தியா முதன் முதலில் அணுவெடிப்பு சோதனை நடத்திய இடம் எது?
ராஜஸ்தான்.
19.இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி யார்?
கிரண்பேடி
காகஸ்கிபூல்.
21.இந்தியக் காடுகளின் ராஜா என்று அழைக்கப்படுவது எது?
தேக்கு மரம்.
22.இந்தியாவின் முதல் பெண் ஹைகோர்ட் நீதிபதி யார்?
அன்னா சண்டி(கேரளம்)
23.இந்தியாவின் எந்த நகரம் ரோஜா நகரம் (பிங்க் சிட்டி)என அழைக்கப்படுகிறது?
ஜெய்ப்பூர்.
24.இந்தியாவின் முதல் தேசியக் கொடியைத் தயாரித்தவர் யார்?
சுரேந்திரநாத் பானர்ஜி. (1906-ம் ஆண்டில்)
25.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக் கோடாக அமைந்துள்ள கிராமம் எது?
யுரி
26.இந்தியாவின் முதல் ஐந்து நட்சத்திர ஓட்டல் எது?
தாஜ்மஹால் (மும்பை)
27.இந்திய விடுதலைக்குப் பின் முதல்வர் பதவியில் இருந்தவர் யார்?
இராமசாமி ரெட்டியார்.
28.இந்தியாவிலேயே மிகச்சிாறிய வாக்குச் சாவடி எங்கு உள்ளது?
அருணாசலப் பிரதேசத்தில்.
29.இந்தியாவின் எந்த மாநிலத்திற்கு இரண்டு தலைநகரங்கள் உண்டு?
ஜம்மு காஷ்மிர்.
30.இந்தியாவின் எந்தப் பயிர்வகை மிகப்பெரிய பரப்பில் பயிரிடப்படுகிறது?
கோதுமை.
31.இந்தியாவின் சுலோகம் எது?
சத்தியமேவ ஜெயதே.
32.கபடி விளையாட்டு தோன்றியிடம் எது?
இந்தியா.
33.இந்தியாவில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்சஸ் எடுக்கப்படுகிறது?
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை.
34.இந்திய நெப்பளாலியன் யார்?
சமுத்திரகுப்தர்.
35.இந்தியாவின் மிகப் பெரிய தியேட்டர் எது? அது எங்கு உள்ளது?
தங்கம் தியேட்டர் (மதுரை)
36.நவீன இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
ராஜாராம் மோகன்ராய்.
37.இந்திய அரசு பின்பற்றும் சக ஆண்டு காலண்டர் எந்த ஆண்டு முதல் தேசிய
காலண்டராக அங்கீகரிக்கப்பட்டது?
1975 மார்ச் 22.
38.இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
சரோஜினிநாயுடு.
39.இந்தியாவின் முதல் வைசிராய் யார்?
கானிங் பிரபு.
40.இந்திய விண்வெளியை சுற்றிய முதல் பெண்மணி யார்?
கல்பனா சாவ்லா
.jpg)


No comments:
Post a Comment