About Me

My photo
India
என் பெயர் கா.சவதா என் பிறந்த ஊர் ஆம்பூர். நான் +2 வரை படித்திருக்கிறேன்.எனக்கு பிடித்தவை; கலைமகள்,சக்தி, போன்ற புத்தகங்களை படிப்பது வீடியோ கேம், நண்பர்களுடன் விளையாடுவது, போன்றவை எனக்கு பிடிக்கும். எஸ்.ஜே.எஸ்.ஆர் ஒய் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி மூலமாக சாப்ட்விஷன் மல்டிமீடியா கணினி மையத்தில் இலவச கணினி பயிற்ச்சி பயின்று வருகிறேன்.

Tuesday, October 12, 2010

கலகலா


தேவையான பொருட்கள்;

மைதா -2கப்,சர்க்கரை-1|2கப், கெட்டித்தயிர்-தேவைக்கு, உப்பு, சோடா உப்பு, வெண்ணிலா ஐஸ்கிரீம்-1கப், ஆயில், பட்டர்.

செய்முறை;
முதலில் எண்ணெயை கொதிக்க வைக்கவும்.பிறகு மாவில் தயிர், சர்க்கரை, பட்டர், உப்பு, சோடா உப்பு, வெண்ணிலா ஐஸ்கிரீம்,சேர்த்து பிசைந்து '2'மணி நேரம் ஈர துணி போட்டு மூடுவைக்கவும்.
இதை அகலமாக திரட்டி சிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் போட்டு பொறிக்கவும். பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.

No comments:

Post a Comment